(Reading time: 23 - 46 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”அப்ப நான் பெரிய மாமாகிட்ட பேசறேன்” என்றாள் கொளசி

  

”சரி வா போலாம்” என கௌசியை அழைத்துக் கொண்டு குருவுடன் பரமன் வீடு திரும்பினான்.

  

அங்கு வர்தினியிடம் ஸ்ரீரங்கன் கெஞ்சிக் கொண்டிருந்தான்

  

”போதும் வர்தினி, நீ இப்படி முள்ளு போல குத்தி குத்தி பேசாத, நீயும்தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச, உனக்கும் பரமன் உயிர் முக்கியம் எனக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாதல் உண்மைதான் அதை புரிஞ்சிக்க வர்தினி” என்றான்

  

”உண்மை ஒரு நாள் தெரிஞ்சா பரமன் நம்மளை பத்தி என்ன நினைப்பாரு. நாம செஞ்ச துரோகத்தை நினைச்சி அவர் வருத்தப்பட மாட்டாரா”

  

2 comments

  • இந்த மாதிரி ஒரு முடிவை உங்கள் கதைகளில் எதிர்பார்க்கல. தங்கள் நினைவை மறந்த காதலர்கள் ஒன்னு சேர்வதுதான் எப்போதும் கதைகளில் முடிவாகும். இது எந்த வகை கதைனே தெரியல. காதலி அண்ணியாம், தம்பியின் காதலியை ஏமாற்றி திருமணம் செய்த அண்ணன். காதலியின் தங்கையே திருமணம் செய்யும் தம்பி. மருதமலை திரைப்படத்தில் வடிவேலு அடுத்தவன் பொண்டாட்டியை சீட்டு குழுக்கி போட்டு பார்த்து எடுப்பது போல கதையை முடித்துவிட்டீர்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.