Page 16 of 22
கேட்டு ஸ்ரீரங்கனே அதிர்ந்தான்
”ஆனா வர்தினி நீதான் பரமனை” என திக்கித்திக்கி பேச அவளோ
”எனக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா பரமன் இப்படி கூப்பிட்டாலும் நான் போயிருக்க மாட்டேன், அப்பவும் அவர் உயிர் முக்கியம்னு நினைச்சி கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்க மாட்டேன், அதுக்கு பதிலா பரமனுக்கு ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து கல்யாணம் முடிச்சி வைச்சிருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரித்த பரமனோ
”ஆமாம் அண்ணி எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என சொல்ல ஸ்ரீரங்கன் உடனே
”இருடா நானும் சேர்ந்து நிக்கறேன் என் கால்லயும் விழு” என சொல்லி வர்தினியின்