Page 17 of 22
பக்கத்தில் சென்று நின்றதோடு உரிமையாக வர்தினியின் தோளை சுற்றி கையை போட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக நின்றான்.
அவன் அப்படி செய்யவும் கூச்சத்திலும் வெட்கத்திலும் வர்தினி புன்னகையுடன் தலைதாழ்த்திக் கொள்ள அந்த இருவரின் மகிழ்ச்சியைக் கண்ட பரமனும் கௌசியும் அவர்கள் காலில் விழுந்தார்கள்
”தீர்க்க சுமங்கலியா இருக்கனும்”
”நீடூழி வாழ
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்ட பரமனிடம்
”ஆமாம்ணா அசத்துங்க புல்லா அலங்காரம் பண்ணியாச்சி” என குரு சொல்ல அதற்கு பரமன் கௌசியை பார்க்க அவளோ வெட்கத்தில் புன்னகை பூக்கவும் பரமன் தன் அண்ணனிடம்