Page 15 of 22
அதைக்கேட்டு ஸ்ரீரங்கனோ அதிர்ந்தான் வர்தினியோ கவலையானாள்
”பரமா” என அவள் அழைக்க பரமனோ தன் அண்ணனிடம்
”என்னை மன்னிச்சிடுண்ணா”
”எதுக்குடா”
”என்னோட உயிர் முக்கியம்னு நினைச்சி நீங்க ரெண்டு பேரும் செஞ்ச தியாகத்தை யாராலயும் செய்ய முடியாதுண்ணா”
”என்னடா சொல்ற” என ஸ்ரீரங்கன் கேட்கும் போதே கௌ
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்ல பரமனே வியந்தான்
”அண்ணா என்ன சொல்ற நீ” என கேட்க அதற்கு வர்தினியோ
”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி” என்றாள் டக்கென அதைக்