Page 12 of 22
மாட்டேன்” என சொல்ல கௌசி நிம்மதியானாள்
”அப்புறம் என்ன சின்னமாமா அக்காகிட்டயும் பெரிய மாமாகிட்டயும் பேசி நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன”
”ம்க்கும் அண்ணா கூட நம்மளை சேர்த்து வைக்கறதுக்கு ஒத்துழைப்பு தருவாரு ஆனா, அண்ணி, நமக்கு நடுவுல தடையா இருக்காங்க”
”வேற என்ன செய்யலாம் சின்னமாமா” என அவள் கேட்க அவனோ குருவைப்பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் சம்மதத்தோடவும் நீ கல்யாணம் பண்ணிக்க, அப்பதான் அண்ணியும் பெரிய அண்ணாவோட சந்தோஷமா வாழ்வாங்க”
”சரி அப்படின்னா ஒண்ணு செய்றேன் நான் அண்ணிகிட்ட பேசறேன்” என்றான் பரமன்