Page 11 of 22
“பின்ன எதுக்குடா இப்ப சேர்ந்து வாழாம இருக்காங்க“
”அதுவா உங்களுக்கு செஞ்ச துரோகத்தை நினைச்சி குற்ற உணர்ச்சியில ரெண்டு பேரும் பிரிஞ்சி வாழறாங்க, நீங்க சந்தோஷமா இருந்தா அவங்களும் சேர்ந்து வாழ்வாங்க” என சொல்ல கௌசியோ பரமனிடம்
”இப்ப என்ன செய்றது சின்னமாமா”
”எனக்கும் அதான் புரியலை”
”அண்ணா எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தா, அப்படியே எனக்கு ஞாபகம் வந்தாலும் எனக்காக அவங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டதை நினைச்சி பெருமைப்படுவேனே தவிர அவங்க செஞ்சதை சொல்லிக் காட்டி திட்டறது அவங்களை வாழ விடாம செய்றதெல்லாம் நான் செய்ய