Page 3 of 22
”போதும் எங்களுக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்துடுச்சி” என கத்தினாள் கௌசி.
அவ்வளவுதான் தலையில் கையை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்துக் கொண்டான் குரு. தலைகுனிந்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனைக்கண்ட கௌசியோ பரமனைப்பார்த்து
”என்ன செய்றது” என சைகையில் கேட்க பரமனோ
”இரு இரு பொறு நான் பார்த்துக்கிறேன்” என்பது போல் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
உயிர்தான் முக்கியம்னு அவங்க நினைச்சாங்க அதான் பிரச்சனையே” என சொல்ல
”திரும்பவும் என்னை ஏமாத்தப் பார்க்கறியா, பொய் பேசாத என் அண்ணன் மேல பழி போடாதடா” என கத்த கௌசியும்