Page 1 of 33
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 19 - சசிரேகா
மறுநாள் பரமனுடன் ஸ்ரீரங்கனும் பரமனது பேக்டரிக்குக் கிளம்பினான் அதைக்கண்ட பரமனோ
”எதுக்குண்ணா என்கூட வர்றீங்க ஆபிஸ் போகலையா”
”ம் வர்தினி என்ன செய்றாள்னு நான் பார்க்கனும்” என காட்டமாகச் சொல்ல பரமனோ
”அவள் என்ன செய்வா, இந்நேரம் போனா சமைச்சிகிட்டு இருப்பா” என்றான் இயல்பாக
”தெரியும் அதைதான் நான் பார்க்கனும்” என்றான் காட்டமாக அவனது குரலில் தெரிந்த மாற்றத்தைக்கண்டு திகைத்த பரமனோ
”எ ... ”எதுக்கு” ”உன்னைப் பத்திதான் விசாரிச்சேன் அதுல தெரிஞ்சது எல்லாம்”
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன அண்ணா சொல்ற எனக்குப் புரியலை”