Page 7 of 33
சூப்பரோ சூப்பர்” என அளக்க அதைக்கேட்டு ஸ்ரீரங்கனுக்கு பசி எடுத்தது.
வர்தினியோ ஸ்ரீரங்கனிடம்
”முதல் முறை எங்க கான்டீனுக்கு வந்திருக்கீங்க, சுட சுட பொங்கல் இருக்கு வாங்க சார் சாப்பிடுவீங்க” என சொல்லி அவசரமாக ஸ்ரீரங்கனுக்காக ஒரு தட்டில் பொங்கல் சாம்பார் என ஊற்றி கொண்டு வந்து தர ஸ்ரீரங்கனோ இருக்க ... னையுடனே ஸ்ரீரங்கனிடம் சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
காருக்குள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். கால் மணி நேரம் கழித்து வர்தினியே அந்த அமைதியான சூழ்நிலையை நிப்பாட்டினாள்