Page 3 of 33
”அப்படியெல்லாம் இல்லைண்ணா, நீ வேணா வந்து அவள்ட்ட கேளு”
”கேட்டாச்சி”
”கேட்டியா யார்கிட்ட வர்தினிகிட்டயா“
”இல்லை கௌசி கிட்ட”
”அவளா” என அலறினான் பரமன்
”கத்தாதடா, அவள்ட்ட கேட்ட பின்னாடிதான் ... து தப்பு பரமா“
This story is now available on Chillzee KiMo.
...
”மன்னிச்சிடுண்ணா“
”தேவையில்லை நான் வர்தினியை கூட்டிட்டுப் போறேன்“ என சொல்ல அதிர்ந்த பரமனோ அவசரமாக பேசினான்.