Page 1 of 36
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 21 - சசிரேகா
சில மணி நேரம் கழித்து
ஆப்ரேஷனும் நல்லபடியாகவே முடிந்தது. இருவருமே பிழைத்துவிட்டதாக சொல்லவும் அனைவரும் மகிழ்ந்தார்கள். அதில் குருவோ ஸ்ரீரங்கன் மீது கோபத்தில் இருந்தான்
”பாருங்க என்னாச்சின்னு இதுக்குதான் இப்படி செஞ்சீங்களா” என குரு கத்த
”இல்லைடா அவன் உயிரை காப்பாத்தலாம்னு நினைச்சேன்“
“இப்ப என்னாச்சி ஒருவேளை அண்ணா பிழைக்காம போயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க“
“அப்படி எதுவும் ஆகாது“ என்றாள் ... அதுக்குள்ள புயல்ல கடல் சீற்றத்தில சொகுசு படகு கவுந்துடுச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”கவுந்துடுச்சா கவுத்துட்டானா பரமன்” என ஸ்ரீரங்கன் கேட்க அதற்கு குருவோ