Page 4 of 36
ஸ்ரீரங்கன் உடனே குருவை அழைத்துக் கொண்டு ஆஸ்பிட்டல் பில் மற்றும் மற்ற பார்மாலிடீசை முடித்தான். வர்தினியோ கல்யாண கோலத்திலேயே துவண்டு போய் அமைதியாக தன் தந்தையிடம் அடக்கலமானாள்.
5 மணி நேரத்திற்கு பின்பு...
முதலில் கண் விழித்தது கௌசல்யாதான். ஆஆம்ம் ஊஊ என முனகியபடியே அவள் கண்கள் திறந்தாள். அவளைப் பார்த்துக் கொண்ட நர்ஸோ அவள் கண்விழ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அப்பா அக்கா” என அழைக்க அனைவரும் மகிழ்ந்தார்கள். அதில் வர்தினியோ
”எப்படியிருக்க கௌசி இப்ப உனக்கு பரவாயில்லையா”
”ஆமாம்கா பரவாயில்லை”