Page 5 of 36
”எல்லாம் என்னாலதான் இப்படியாயிடுச்சி உனக்கு” என அழ அதற்கு டாக்டரோ
”ஷ் இப்ப இப்படி பேசாதீங்க அமைதியா இருங்க” என சொல்ல ஸ்ரீரங்கனோ வர்தினியின் தோளில் கைவைத்து
”அமைதியா இரு வர்தினி அதான் கௌசிக்கு ஒண்ணும் ஆகலையே” என சொல்ல வர்தினியோ அவனது கைகளை நாசுக்காக தள்ளிவிட்டு ஒதுங்கி கௌசியிடம் சென்று நின்றாள். அவளின் இந்த விலகல் ஸ்ரீரங்கன் மனதில் முள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன அவள் முடிப்பதற்குள் ஸ்ரீரங்கன் குறுக்கே வந்தான்
”வர்தினி அமைதியா இரு, இப்ப இதை சொல்றதால ஒரு பிரயோசனமும் இல்லை“ என சொல்ல வர்தினி அமைதியானாள். ஸ்ரீரங்கனே கௌசியிடம்