(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”எல்லாம் என்னாலதான் இப்படியாயிடுச்சி உனக்கு” என அழ அதற்கு டாக்டரோ

  

”ஷ் இப்ப இப்படி பேசாதீங்க அமைதியா இருங்க” என சொல்ல ஸ்ரீரங்கனோ வர்தினியின் தோளில் கைவைத்து

  

”அமைதியா இரு வர்தினி அதான் கௌசிக்கு ஒண்ணும் ஆகலையே” என சொல்ல வர்தினியோ அவனது கைகளை நாசுக்காக தள்ளிவிட்டு ஒதுங்கி கௌசியிடம் சென்று நின்றாள். அவளின் இந்த விலகல் ஸ்ரீரங்கன் மனதில் முள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன அவள் முடிப்பதற்குள் ஸ்ரீரங்கன் குறுக்கே வந்தான்

  

”வர்தினி அமைதியா இரு, இப்ப இதை சொல்றதால ஒரு பிரயோசனமும் இல்லை“ என சொல்ல வர்தினி அமைதியானாள். ஸ்ரீரங்கனே கௌசியிடம்

  

2 comments

  • :Q: kathai veru maathiri poguthey.enna nadakkuthunnu parppom.semma twist thaan. :thnkx: :thnkx: 36 pages sasi. :thnkx: & :GL: :-)
  • தலைல அடிபட்ட போதே நினைச்சேன், இதே போல ஒரு மொக்கையான டிவிஸ்ட் வச்சிடுவீங்கனு. தம்பி கல்யானம் பண்ண வேண்டியவளை அண்ணன்காரன் தாலி கட்டுரான்,கேட்டா ஜோசியமாம் ஜாதகமாம். உண்மைய சொல்லபோனா பரமன் அண்ணங்காரனை விட்டு தனியாக போகனும். வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணனும். சொந்த காதலியை அண்ணினு எப்படி நினைச்சி ஒரே விட்டில வாழ முடியும். எந்த லாஜிக்கும் சரியா வரல. அடுத்து ஒரு டிவிஸ்ட் இருக்கு அதாச்சும் அதிர்ச்சிகரமா சீரியசா வைங்க.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.