Page 36 of 36
சின்ன மாமா சின்ன மாமா என கௌசி கூப்பிட்டு பேசுவதைக்கேட்கவே பரமனுக்கு சுகமாக இருந்தது, அவனால் ஸ்ரீரங்கனுக்கும் வர்தினிக்கும் நடுவில் பிரச்சனை சண்டை வரக்கூடாது என நினைத்தவன் வர்தினியை தேடிச் செல்வதும் இல்லை, அவளிடம் பேசுவதும் இல்லை எதேச்சையாக அவளை பார்க்க நேர்ந்தாலும் அமைதியாக தலை குனிந்து ஒதுங்கவிடுவான்
அவனது ஒதுக்கல் வர்தினியை வாட்டி எடுத்தது,
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page