Page 1 of 21
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 17 - சசிரேகா
வர்தினியின் பாடலில் கரைந்துக் கொண்டிருந்த பரமனோ மற்றவர்கள் இருப்பதையே கண்டுக்கொள்ளவில்லை, ஸ்ரீரங்கனும் வர்தினியின் பாடலால் உள்ளம் உருகியேப் போனான்.
பாடல் முடிந்ததும் வர்தினி பரமனைப் பார்த்து
”போதுமா” என மெதுவாக சொல்ல அவனும்
“பத்தாது” என்றான் உடனே அதைக்கேட்ட கௌசியோ
”அக்கா நீ ஒரு பாட்டு பாடு, அதுக்கு நான் டான்ஸ் ஆடறேன்” என சொல்ல பரமனோ கலவரமானான். அவன் ஏதாவது பேச ஆரம்பிப்பதற்குள் கௌசியை காப்பா ... சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
This story is now available on Chillzee KiMo.
...
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்