Page 1 of 39
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 23 - சசிரேகா
ஒரே வீடு, ஒரே படுக்கையறை, ஒரே மெத்தையில் படுத்திருந்தாலும் ஸ்ரீவர்தினியும் ஸ்ரீரங்கனும் தனித்தனியாக இருந்தார்கள். இருவரின் மனதிலும் பரமன் மற்றும் கௌசியின் நினைவுகளே இருந்தது. இருவருமே உறங்கவில்லை.
கௌசி சொன்னதைக் கேட்ட ஸ்ரீரங்கனுக்கோ
”வர்தினியோட நான் ஜாலியா இருக்கனும்னு கௌசி ஆசைப்படறா ஆனால் வர்தினி மனசுல என் மேல வெறுப்புதானே இருக்கு” என நினைத்துக் கொண்டான்.
வர்தினியோ
”கௌசிக்கும் பரமனுக்கும் ஆகவே ஆகாது, எப்படி அவங்களால ஒரு நாளை ஓட்ட முடியும் என்னதான் பழசை மறந்தாலும் இயல்பு மாறாதே, அவங்க குணமும் மாறாதே
...
This story is now available on Chillzee KiMo.
...
கவில்லை
”வர்தினி” என சத்தமாக அழைத்தான் உடனே வர்தினியோ தலையை திருப்பி அவனை பார்த்தாள்
”தூங்கலையா”
”தூக்கம் வரலை”
”ஏன்”