(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”நானும்தான் சின்னமாமா, ஒருவேளை அக்கா சொன்ன மாதிரியே நாம ஒருத்தரை ஒருத்தர் வெறுத்திருந்தோம்னா இப்பவும் நாம வெறுப்பாதானே இருக்கனும்”

  

”அதேதான், சரி விடு முதல்ல உண்மையை கண்டுபிடிப்போம்” என சொல்லிய பரமன் உடனே குருவுக்கு போன் செய்து அட்ரஸ் மட்டும் சொல்லி வரசொன்னான்.

  

கௌசிக்காக பரமன் கரையிலேயே இருந்தான் அதனால் குருவாலும் இன்று கடலுக்கு போகமுடி

...
This story is now available on Chillzee KiMo.
...

-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.