Page 2 of 39
”தெரியலை”
”என்ன யோசிச்சிட்டு இருக்க”
”பரமனைப்பத்தி” என்றாள் அதைக்கேட்டு ஸ்ரீரங்கன் நொந்துப் போனான்
”நான் நினைச்சேன் நீ கௌசியை பத்தி நினைக்கறன்னு”
”கௌசிக்கு எதுவும் ஆகாது, அவள் தைரியமான பொண்ணு, அவள் தனியா ஒண்ணும் இல்லையே பரமன் கூடதானே இருக்காள், அவர் அவளை நல்லா பார்த்துக்குவாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ என்ன சொல்ல வர்ற”
”அவங்க நினைவுகளை வேணா மறந்திருக்கலாம் அவங்களோட இயல்பான குணம் அப்படியேதானே இருக்கும், பரமனுக்கும் கௌசிக்கும் நடுவில இருக்கற வெறுப்பு நல்லாவே