Page 7 of 39
”காலையில கௌசி வந்ததும் அவளை கூட்டிட்டு ஊருக்கு போய் விட்டுட்டு அப்பாகிட்ட கௌசிக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்றீங்க அப்படியே பரமனுக்கும் ஒரு பொண்ணை பார்க்கறீங்க, பரமனுக்கு எப்ப கல்யாணம் ஆகி அவங்க சந்தோஷமா வாழறாங்களோ அப்பதான் என்னால உங்க கூட வாழ முடியும், என்னை காதலிச்சீங்கள்ல என்கூட வாழனும்னு இவ்ளோ செஞ்சீங்கள்ல, அப்ப நான் சொல்றதையும் செய்ங்க” என சொல்லிவிட்டு அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்காக இப்படி உயிரோட இருக்கற மீன்களை சாகடிக்கறது தப்பில்லையா சின்னமாமா”
”அதுக்கு என்ன செய்யலாம்ங்கற இந்த மீன்கள் அதுவா சாகற வரைக்கும் காத்திருந்து மீன்