(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”நானும்தான் உன்னை காதலிச்சேன், இப்ப இல்லை 2 வருஷத்துக்கு மேலயே ஆனா அதை நான் சொல்லலை காரணம் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி, டைவர்ஸ் ஆயிடுச்சி நீ எப்படி ஒத்துக்குவ, உன் வீட்ல எப்படி என்னை ஏத்துக்குவாங்கன்னு நினைச்சி அமைதியானேன், ஆனா, உன் ஜாதகத்தில தோஷம் இருக்கற விசயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா எப்பவோ நான் உன்கிட்ட பேசி கல்யாணம் செஞ்சிக்கிட்டு இருந்திருப்பேன், அப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

மறந்துப் போயிருக்கலாம், கால மாற்றத்தால பரமன் மேல திரும்பவும் கௌசிக்கு வெறுப்பு வராதுன்னு என்ன நிச்சயம்” என கேட்க அதற்கு ஸ்ரீரங்கனோ

  

”சரி நான் என்ன செய்யனும்னு சொல்லு செய்றேன்”

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.