(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

தெரிஞ்சிருந்தும் இப்படி பேச எப்படி உங்களால முடியுது” என்றாள் கோபமாக அதற்கு ஸ்ரீரங்கனோ

  

”அப்படியில்லை வர்தினி இப்ப அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வரலையே”

  

”இப்ப வரலை அதுக்காக அவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையை எத்தனை நாள் மறைச்சி வைப்பீங்க”

  

”அவங்களுக்கு நடுவில நடந்ததை சொல்றதால யாருக்கு லாபம்”

  

”நீங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”அதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன்” என்றாள் வர்தினி அதைக்கேட்டு அதிர்ந்த ஸ்ரீரங்கனோ

  

”ஏன் இன்னும் நீ பரமனை நினைச்சிட்டு இருக்கியா”

  

”மறந்தாதானே நினைக்கறதுக்கு”

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.