Page 1 of 28
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 16 - சசிரேகா
கரை திரும்பியதும் படகு விட்டு இறங்கினார்கள் அனைவரும், அதில் கௌசி கரையில் இறங்கியதும் பரமனிடம் சண்டைக்கு நின்றாள்.
”ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க” என கத்த அவனோ வியந்து
”நான் என்ன செஞ்சேன், நான் எதுவும் செய்யலையே” என வர்தினியை சந்தேகமாக பார்த்தபடி பேச வர்தினியோ இல்லை என்பது போல் தலையாட்டவும் பரமன் சந்தேகத்தை விலக்கி விட்டு கெளிசியிடம்
”என்னாச்சி உனக்கு ஏன் இப்படி கத்தற” என கேட்க
”நீங்க இப்படியா பண்றது, நான ... நஷ்டமாயிடும், உங்களால ஸ்ரீரங்கன் சார் பேக்டரிக்கும் நஷ்டம் வந்திருக்கும், உங்களை நம்பி வந்த சூப்பர்வைசரை இப்படியா பாடாய்ப்படுத்துவீங்க
This story is now available on Chillzee KiMo.
...