Page 4 of 28
ரொம்ப பேசிட்டா இப்ப என்ன செய்றது, இப்படியே போனா ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்களே” என மனதில் நினைத்துக் கொண்டு நடப்பதை எப்படி சரிசெய்வதென தெரியாமல் திகைத்து நின்றான் ஸ்ரீரங்கன்.
அந்நேரம் கௌசியோ பரமனது இளக்காரமான பேச்சில் சினம் கொண்டு பொங்கி எழுந்தாள், கடலுக்குள் செல்வது பயம் என்றாலும் பரமனை அடக்க வேண்டும் என்ற எண்ணத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்க முடியலை பயந்து ரூம்க்குள்ள தங்கிட்ட, பரமன் சொல்றது போல உன்னால சுலபமா மீன் பிடிக்க முடியாது, அது ரொம்ப கஷ்டமான விசயம், கடல்ல இருக்கறப்ப புயலோ மழையோ வந்தா சில சமயங்கள்ல