Page 1 of 35
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 15 - சசிரேகா
வெள்ளிக்கிழமை
காலை 6 மணிக்குள்ளே அனைவரும் வந்து சேர்ந்தார்கள், புது படகை கடலின் கரையில் நிறுத்தி கட்டியிருந்தான் குரு, அதற்கு வண்ணம் பூசப்பட்டு பூ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, அதற்கு தேவையான பூஜைகளை மருதுவே செய்தான், புது படகு அதிலும் சொகுசு படகு என்பதால் அதைக்காண அனைவரும் வந்திருந்தார்கள்.
ஒரு புறம் பெண்கள் பகுதியில் வர்தினியும் கௌசியும் இருந்தார்கள் ஆண்கள் பகுதியில் ஸ்ரீரங்கன் பரமன் நின்றிருந்தான். குருவும் மருதுவும் விழுந்து விழுந்து அவர்கள் முறைப்படி பூஜையை நல்ல ... க இன்னும் என்ன இருக்கு செய்றதுக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”நிறைய இருக்கு, உனக்குதான் எதுவும் தெரியலை, இப்படி செஞ்சா அப்புறம் படகுக்கு