Page 10 of 35
”கண்ணைத் திறந்து பாரு, நீ கடல்ல விழமாட்ட, நான் உன்னை பிடிச்சிக்கறேன், கடலை பாரும்மா வர்தினி” என அன்பாக பேச அவளும் மெல்ல கண்களை திறந்தாள்.
எதிரில் அழகான கடல் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு மினுமினுப்பாக ஜொலித்தது. அந்த நேரத்தில் கண்கள் விரிய அந்த அழகை ரசித்தாள் வர்தினி, பரமனோ பலமுறை கடலின் அழகை ரசித்தபடியால் வர்தினியின் அழகை ... an>அழாத கௌசி இதப்பாரு
This story is now available on Chillzee KiMo.
...