Page 12 of 35
கழித்து
”கௌசி இப்ப பாரு உனக்கு ஒண்ணும் ஆகலை பயப்படாத சரியா” என சொல்லி விலக முயன்றவனைக் கண்டு திகைத்தவள்
”இல்லை போகாதீங்க எனக்கு மயக்கமா வருது பயமாயிருக்கு” என சொல்ல ஸ்ரீரங்கனோ
வெளியே செல்லவும் முடியாமல் கௌசியிடம் இருக்கவும் முடியாமல் வர்தினியின் நிலைமைய
...
This story is now available on Chillzee KiMo.
...
று பின்னாடி இருந்த படகுகளில் இருந்தவர்களிடம் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீரங்கனும் கௌசியும் இன்னும் அறையை விட்டு வராமல் இருந்தார்கள். வேறு யாரும் இல்லாமல்