Page 11 of 35
”என்னை கரையில விட்டுடுங்க நான் வீட்டுக்குப் போகனும்” என உளறினாள். அவளது செயலைக் கண்டான். படகு நின்றது கூட தெரியாமல் அவள் மட்டும் படகு ஆடுவது போல் உணர்ந்து இன்னும் ஆடிக் கொண்டிருந்தாள்.
”கௌசி ஏன் இப்படி ஆடற இதப்பாரு படகு நின்னுடுச்சி படகு ஆடலை நீதான் ஆடற முதல்ல ஆடறதை நிறுத ... p>”எனக்கு பயமாயிருக்கு என்னை காப்பாத்துங்க” என சொல்ல ஸ்ரீரங்கன் பொறுமை இழந்து அவள் பக்கம் நெருங்கி அமர்ந்து அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். 2 நிமிடம்
This story is now available on Chillzee KiMo.
...