தொடர்கதை - மௌனம் பேசியதே - 10 - சசிரேகா
முதல் நாள் ஊட்டியெல்லாம் சுற்றிவிட்டு ஓய்ந்துப் போய் விரைவாக உறங்கிவிட்டார்கள் சந்தோஷும் பவித்ராவும்
மறுநாள் திங்கள் கிழமை விடிந்தது, இருவருமே எழுந்து ரெடியாக ஆரம்பித்தார்கள் அதிலும் சந்தோஷோ மீட்டிங் செல்ல தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தான், ப்ரசன்டேஷன் வேறு தரவேண்டும் என்பதால் லேப்டாப் எடுத்து வைத்தபடியே கடிகாரத்தைப் பார்த்து அதிர்ந்து
”பவித்ரா பவி நேரமாச்சி”
”இதோ வரேன்”
”என்ன இவ்ளோ லேட் பண்ற பவி, நான்லாம் டைம்க்கு கம்பெனிக்கு போயிடுவேன் தெரியுமா, உன்னால எனக்கு லேட் ஆகுது சீக்கிரமா வர்றியா” என கத்த பவித்ராவோ அவச
...
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாம் எனக்குத் தெரியும், நான் வேலைக்கு சேர்ந்த நாள்ல இருந்து ஒரு நாள் கூட லேட்டா போனதில்லை தெரியுமா, உங்களாலதான் எனக்கு லேட்டாயிடுச்சி”
”நான் என்ன செஞ்சேன்”