Page 4 of 6
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
சமையல் வேலைக்கு உதவ வந்திருந்த பத்மா மிகவும் துருதுருப்பான பெண்ணாக இருந்தாள். காலையில் நடந்த கலாட்டாவை மனதில் வைத்து சமைக்கும் ஆசையை எல்லாம் தூக்கிப் போட்டு, இரவு உணவை பத்மாவையே செய்ய அனுமதித்தாள் சிந்து.
****************
அ ... “கையை சேர்த்து வெட்டிக்கிட்டேன் பாட்டி...” என்றாள் சிந்து வலியை குரலில் காட்டாதிருக்க முயன்றபடி...
“காலையிலே தானே சொன்னேன் உனக்கு அறிவே இல்லையா? அது தான் செய்ய தெரியலைன்னு
This story is now available on Chillzee KiMo.
...