தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 19 - சசிரேகா
அன்று…
திருவிழா வரை பொறுமையாக பல்லைக் கடித்துக் கொண்டு தனது கோபத்தை குறைத்தபடியே காத்திருந்தார் ஈஸ்வரன். விரதம் இருந்து திருவிழாவை முடித்துக் கொண்டு ஊர் சென்றிட வேண்டும், அவரின் மனைவிக்கோ மீண்டும் ஆதினி வரமாட்டாளா என ஏங்கியபடி வாசலை பார்த்துக் கொண்டிருக்க அதைக்கண்டவர்
”யாருக்காக நீ பார்க்கறியோ அவங்க வரமாட்டாங்க, அப்படி மீறி வந்தா எனக்கு இருக்கற கோபத்துக்கு நான் என்ன வேணும்னாலும் செய்துடுவேன்”
”ஏங்க அவங்க குழந்தைங்க, அவளோட நீங்க விளையாடினது எல்லாம் மறந்துப் போச்சா”
”யார் குழந்தையோ
...
This story is now available on Chillzee KiMo.
...
திய நபராகதான் பார்ப்பார்கள், திருவிழா என்பதால் சுற்றியிருக்கும் ஊர்களில் உள்ளவர்கள்கூட அம்மனை தரிசிக்க வருவார்கள், அதனால் யாரும் யாரையும் சந்தேகப்படுவதில்லை, அவரவர்கள் தங்களின் வேலைகளில் கவனமாக