(Reading time: 44 - 87 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”சரி சரி வா சீக்கிரமா தேவையானதை வாங்கிக்க” என சொல்லும் போதே அவரின் காதில் சில வார்த்தைகள் வந்து விழுந்தது

  

”என்ன சுசீலா இந்த முறையும் உன் அப்பா அம்மா வரலை போல” என யாரோ பேச சட்டென ஈஸ்வரன் குரல் வந்த திசையைப் பார்த்து அதிர்ந்தார்.

  

அங்கு சுசீலா தனது புகுந்த வீட்டாளுகளுடன் வந்திருந்தார், அவளைக் கண்டதும் சட்டென ஈஸ்வரன் தன் மனைவியுடன் ஓரிடத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

  

சுசீலாவோ தான் ஏதாவது பேசினால் சண்டையாகும் என எண்ணி தன் கணவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க வந்தவர்களுக்கு லாபமே, தங்கள் மனதில்  தோணினதை அப்படியே பேசி வைத்தார்கள்

3 comments

  • இரண்டு கதைகளும் ஒன்று சேரும் என்று நினைத்திருந்தேன், இப்படி ஒரு இடத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கல

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.