(Reading time: 44 - 87 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

இருப்பார்கள் அது போலதான் ஈஸ்வரனும் நினைத்தார். ஆனால் மறுபக்கமோ

  

”சுசீலா நான் சொல்றதைக் கேளும்மா, வருஷா வருஷம் இது ஒரு பிரச்சனை, இந்த முறையும் அதே பிரச்சனைதான், எதுக்கும் நீ அமைதியா இருக்கனும், போன முறை போல நீ எதையாவது பேசி சண்டையை இழுத்துடாதம்மா, இன்னிக்கு வரைக்கும் உன்னை எங்க சொந்தங்கள் ஏத்துக்கலை, அந்த விசயத்தை மறந்துடாதம்மா” என அவரின் மாமனார் ஆறுமுகம்

...
This story is now available on Chillzee KiMo.
...

டுவாங்க நீ பதிலுக்குப் பதில் பேசினாதான் வேணும்னே அவங்க வம்பு பேசி உன்னை கஷ்டப்படுத்தறாங்க, இந்த முறை நீ அமைதியா இருந்து பாரு எல்லாம் சரியாயிடும் எனக்காக சரியா” என கெஞ்சிக் கேட்க சுசீலாவும் மனம்

3 comments

  • இரண்டு கதைகளும் ஒன்று சேரும் என்று நினைத்திருந்தேன், இப்படி ஒரு இடத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கல

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.