Page 7 of 39
”சண்முகம் என்ன சொத்துக்காகவா சுசீலாவை கட்டிக்கிட்டான், அவனுக்கு தைரியம் அதிகம், உழைச்சி பொண்டாட்டியை உட்கார வைச்சி சோறு போடுவான், அவளோட அப்பன் போல நடந்துக்க மாட்டான், என்ன இருந்தாலும் நம்ம பையன் ஒண்ணும் சளைச்சவன் இல்லை”
”சரியா சொன்ன இவளோட அப்பன் தேடினாக்கூட சண்முகம் போல ஒருத்தன் கிடைப்பானா என்ன, நல்ல இளிச்சவாயன்னு தெரிஞ்சிதானே பொண்ணை வைச்சி இவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ம பொண்ணே இல்லை, நீதான் சுசீலா சுசீலான்னு ஏங்கிக் கிடந்த பாரு உன் பொண்ணு லட்சணத்தை, புகுந்த வீட்டு ஆளுங்ககிட்ட பிறந்த வீட்டு ஆளுங்களை விட்டுக் கொடுக்காம பேசறவதான் நல்ல பொண்ணுக்கு அடையாளம் ஆனா,