(Reading time: 44 - 87 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொலைவில் சுசீலா இருந்தாள், இவர்களை பார்த்துவிட்டாள், கண்கள் கலங்கினாள் தன்னைத் தேடி தன் தாய் தந்தையர் வந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தாள், ஆனந்தக்கண்ணீருடன் அப்பா என ஆசையாக அழைத்தாள்

  

ஆனால் ஈஸ்வரனின் கோபம் அதிகமானது, அவரே போய்விடலாம் என நினைத்தார் ஆனால் அப்பா என தன்னை சுசீலா அழைக்கவும் அவருக்கு கோபமே வந்தது, எரிமலையாக அவரின் மனம் பொங்கியது, கண்கள் சிவந்து முக

...
This story is now available on Chillzee KiMo.
...

பொய் எது என தெரியாமல் போய் விட்டது, சுசீலாவிற்கும் தன் மீது உயிராக பாசத்தை காட்டிய தந்தையிடம் மன்னிப்பு கேட்டும் அவரை சமாதானம் செய்ய முடியாமல் மேன்மேலும் அவரின் கோபத்திற்கே ஆளானாள்.

  

3 comments

  • இரண்டு கதைகளும் ஒன்று சேரும் என்று நினைத்திருந்தேன், இப்படி ஒரு இடத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கல

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.