Page 15 of 39
”வேற எதுக்கு கல்யாணம் செய்துக்கத்தான்” என சொல்ல அவளோ நொந்துப் போனாள்.
அன்புவிற்கு அவர்களின் பேச்சு வேடிக்கையாக இருந்தது
”நான் ஒருத்தன் அவள்கிட்ட சிக்கி சின்னாபின்னமானது பத்தாதுன்னு தானாவே வந்து அவங்களோட வாழ்க்கையை அழிச்சிக்க புறப்பட்டு வந்திருக்கானுங்களே, எந்த ஊர்க்காரங்கன்னு தெரியலையே எவனா இருந்தா என்ன அவங்க எல்லை மீறினா இருக்கு ஒவ்வொ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அவளை வம்பிழுத்தவர்களோ அன்புவை கண்டு
”ஓ நீயாரு அவளோட மாமாவா? அப்ப வேலை சுலபமா போயிடுச்சி ஆமா என்ன ரேட்டு” என கேட்டுவிட அன்பு எரிமலையாக பொங்கியவன் ஆதினியை பார்த்து