Page 12 of 39
அதனால் ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட கோபம் அந்த நேரம் தான் என்ன செய்கிறோம் என்றுகூட யோசிக்காமல் அவர் செய்த ஒரு காரியம் பின்னாளில் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது.
இன்று…
வலங்கைமான்…
2 நாட்கள் கழித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் மரியாதையா பேசு“
”வேற எப்படி பேசறது”
”அன்புவை அண்ணான்னு சொல்லு”
என சொல்ல அதற்கே அவர்களுக்கு பிடிக்கவில்லை கோபமாக முறைத்து