Page 3 of 39
இறங்கி
”சரிங்க நீங்க சொல்றதைச் செய்றேன்” என ஒப்புக் கொண்டார்
அவ்வாறு அவர் ஒப்புக் கொண்டதே பெரிய தவறாகிப் போனது என பின்பு நினைத்து வருந்தினார்
கோயில் திருவிழாவிற்கு தேவையான பொருட்களை வாங்க ஆறுமுகம் தன் குடும்பத்துடன் கடைத்தெருவிற்குச் சென்றார்.
அங்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம வந்தது எதுக்கு விரதம் இருந்து அம்மனை வழிபட்டு திருவிழா பார்க்கத்தானே அதை நாம செய்யலாம், இத்தனை வருஷம் இல்லாம இந்த வருஷம் நாம இங்க வந்திருக்கோம் அந்த அம்மன் நமக்கு நல்லதே செய்வாங்க”