(Reading time: 7 - 14 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 17 - பிந்து வினோத்

  

றுநாள் காலை, கங்கா தொடங்கி, சசி, சாரதா, செல்வி, பத்மா என ஒவ்வொருவராக சிந்துவின் கைவிரல் காயத்தை பற்றி விசாரித்தனர்.

  

“ஒண்ணுமே இல்லாததை எல்லோருமா பெரிசு படுத்துறீங்க, சின்ன காயம் தான்...” என்று ஒரே பதிலை மற்றவர்களுக்கு சொன்ன சிந்து, சசியிடம் மட்டும், பட்டும் படாமலும் பதில் சொன்னாள்.

  

அவளுக்கு இன்னமும் அவன் மீது மனதில் கோபம் பொங்கி கொண்டிருந்தது... அவருக்கு மட்டும் இம்மெனும் முன் கோபம் வந்து விடுமாம், ஏன் அவளுக்கு அவன் மீது கோபப் பட காரணம் எதுவும் இல்லையா என்ன? எத்தனையோ விஷயங்கள் இருந்தது...

  

ஊருக்கு வந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

“இல்லை, அதெல்லாம் இல்லை...”

  

சிந்துவின் அருகில் வந்து அமர்ந்த சாரதா, பரிவுடன் அவளின் கேசத்தை வருடினாள்.

  

“சசி கோபக்காரன் ஆனால் ரொம்ப நல்லவன்...”

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.