Page 3 of 38
ஆனா, இப்ப தினமும் நான் மரண வலியை அனுபவிக்கிறேன், எனக்கு நானே கொடுத்துக்கிட்ட தண்டனையிது, நான் செஞ்ச பாவத்துக்கு இன்னும் நான் அனுபவிக்கனும், சாகறவரைக்கும் நான் மரண வலியை உணரனும்னு இருந்தேன் ஆனா, அதுக்குள்ள அவசரப்பட்டு உண்மையைச் சொல்லிட்டேன்
ஆதினி இப்ப அவள் அம்மா மாதிரி நடிச்சிக்காட்டினப்ப அப்படியே சுசீலாவைப் போலவே நடந்துக்கிட்டா அதைப் பார்த்ததும் என் மனசு
...
This story is now available on Chillzee KiMo.
...
பினாத்திக் கொண்டு கொல்லைப்புறம் நோக்கி ஓடினார்.
அவரின் செயலைக் கண்டு திடுக்கிட்ட காஞ்சனாவும்
”என்னங்க நில்லுங்க” என அலறிக் கொண்டு கணவரின் பின்னால் ஓடினார்.