Page 6 of 38
அவர்களுக்கு முன் அந்த விறகடிப்பில் இருந்த கட்டைகளை எடுத்து தூர எறிந்தவன் அங்கிருந்த தண்ணீர் அண்டாவை எடுத்து அதிலிருந்த தண்ணீரை ஈஸ்வரன் காமாட்சி மீது ஊற்றினான் எல்லாம் சிலநொடிகளில் நடந்து முடிந்தது, அப்படி ஒரு வலிமை அக்கணத்தில் அவனுக்கு எங்கு இருந்துதான் வந்ததோ, அத்தனையும் செய்துவிட்டு ஓய்ந்து ஓரிடத்தில் அமர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அதற்குள் அனைவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு நொடியில் மரணம் நிகழும் அதனால் என்ன கிடைத்துவிடும் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வருவார்களா என்ன? ஆனால் இப்போது இத்தனை வருடங்களும் மரணவலியை அனுபவித்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது?