Page 27 of 41
“அப்புறம் என்னாச்சி”
”அப்புறம் உன்னை நான் சமாதானம் பண்ணவும் நீ அழறதை நிறுத்திட்ட”
“ஏன் அழுதேன் எப்படி என்னை சமாதானம் செஞ்சீங்க”
“ஓ அதுவா உனக்கு மனசெல்லாம் ஒரே குழப்பம், நான் வேணுமா வேணாமான்னு அந்த குழப்பத்தில நீ இருந்தியா, அப்ப நான் உன்கிட்ட வந்து லவ் பத்தி பேசவும் நீ அழுத ... மாதானம் ஆயிருக்க மாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
“அதேதான் நடந்துச்சி வர்தினி, நான் முத்தம் கொடுத்தப்ப கூட நீ சமாதானம் ஆகலை”
“அப்புறம் என்னாச்சி”