Page 41 of 41
அந்த நொடி முதல் ஸ்ரீரங்கனை எங்கும் அலைய விடாமல் அசைய விடாமல் தன்னுடனே வைத்துக் கொண்டு விரைவாக தன் காயங்களை குணப்படுத்திக் கொள்ள முயன்றான் பரமன்.
நாட்களும் வேகமாக ஓடியது. ஸ்ரீரங்கனது விடாமுயற்சியோ அல்லது பரமனது காதலோ விரைவாகவே அவனது உடல் தேறிவிட்டது.
ஒரு மாதம் கழித்து பரமன் ஆசையாக வர்தினியை காண அவள் வீட்டிற்கு சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page