Page 33 of 41
“ஏன் என்னாச்சி” என கேட்ட அண்ணனிடம் டாக்டர் பேசியது வர்தினி சென்றது வரை அனைத்தும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான்
”அப்ப நாளைக்கே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன், நல்ல விசயம்தான் சொல்லியிருக்க பரமா” என சொல்லிவிட்டு பரமனது முகத்தை பார்க்க அவனோ கவலையாக இருப்பதைக்கண்டு
”பரமா என ... ஸ்ரீரங்கன்.
மறுநாள் பரமனுக்கு டாக்டர் வேறு ஒரு கட்டை போட்டு விட்டு டிஸ்சார்ஜ் செய்துவிட அதோடு அவன் பங்களாவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றதும் வர்தினிக்கு குருவே தகவல் சொன்னான்.
This story is now available on Chillzee KiMo.
...