Page 34 of 41
பங்களாவுக்கு சென்றால் ஸ்ரீரங்கன் இருப்பாரே என்ற தயக்கத்தில் வர்தினியோ நேராக ஆபிஸ்க்கு சென்று ஸ்ரீரங்கனுக்காக காத்திருந்தாள், ஸ்ரீரங்கன் பங்களாவிலேயே பரமனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை செய்துக் கொண்டிருந்தான், பரமனோ வர்தினி வராமல் போனதற்கு அண்ணா இருப்பதுதான் காரணம் என நினைத்து
”அண்ணா நீ ஆபிஸ்க்கு போண்ணா அதான் குரு இருக்கானே அவன் என்னைப் பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்தில் இருந்த குருவிடம்
”குரு அண்ணா எங்கன்னு பாரு அப்படியே என் போன் கொடு நான் வர்தினிகிட்ட பேசனும்”
“உன் போன் என்கிட்ட இல்லைண்ணா பெரியஅண்ணா கையில இருக்கு”