Page 40 of 41
”ஓ அப்படியா சரி அவரையே வரசொல்லுங்கண்ணா நான் இப்ப வீட்டுக்குப் போறேன்” என சொல்ல பரமனோ வியந்தான். குருவோ
”வர்தினி அவரால எப்படி உன் வீட்டுக்கு வரமுடியும் உடம்பெல்லாம் கட்டு போட்டிருக்காரு தெரியும்ல”
“அதே போலதான் எனக்கு ஸ்ரீரங்கன் சார் இருக்கறவரைக்கும் என்னாலயும் அவரை தாண்டி பரமனை எப்படி பார்க்க முடியும், இதுக்கு ஒரே வழிதான் இருக்கு, சீக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
என்கூடவே வைச்சிக்கறேன்” என சொல்ல குருவும் அதற்கு சரியென்றான்
”போய் அண்ணாவை கூட்டிட்டு வா, இனி அண்ணாவை நான் பிசியா வைச்சிக்கறேன்” என சொல்ல குருவும் ஸ்ரீரங்கனை அழைத்து வந்தான்.