Page 4 of 6
“வா அருந்ததி, சாப்பிட்டியா? என்ன சமையல்?” என்று வினவினாள் அவளின் சித்தி பிரேமா.
“பெருசா ஏதுமில்லை சித்தி. அவியலும், ரசமும் மட்டும் தான் செஞ்சேன்.”
“அவியலா? எனக்கு ரொம்ப பிடிக்கும், அத்தனை காயை வெட்டி செய்ய நேரம் எங்கே இருக்கு.”
“உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும் சித்தி. அதுக்காக தான் கொஞ்சம் எடுத்துட்டு வந்தேன், எப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கீங்க, இதை மட்டும் நான் செஞ்சா ஒன்னும் குறைஞ்சு போகாது சும்மா சாப்பிடுங்க”
சித்தியை செல்லமாக அதட்டி விட்டு கை வேலையை தொடர்ந்தாள் அருந்ததி!.
***********