(Reading time: 21 - 42 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 05 - சசிரேகா

காட்டேஜில் விக்ராந்தோ அபியுடன் மதியம் லன்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவனையே அந்த 9 பேய் குழந்தைகளும் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தன, அதைக்கவனித்தவன்

  

”ஓ இந்த பேய் குழந்தைகளுக்கு சாப்பாடு வைக்கலை, அதான் நம்மளையே பார்த்து வைக்குதுங்க” என நினைத்தவன் அவசர அவசரமாக சாப்பிட அதைக்கண்ட அபியோ

  

”என்னாச்சி பொறுமையா சாப்பிடுங்க”

  

”இல்லை சாப்பாடு ரொம்ப சூப்பராயிருக்கு, அதான் வேகமா சாப்பிடறேன்” என சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து எழுந்து கைகழுவிவிட்டு வந்தான், அதற்குள் அபியும் சாப்பிட்டு முடித்து

  

”நான் சாமான் கழுவி

...
This story is now available on Chillzee KiMo.
...

சாப்பிட்டதும் உணவு கெட்டுப்போய்விட்டதைக் கண்டவன் உடனே அதை அப்புறப்படுத்திவிட்டு வந்தான்.

  

அந்த 9 பேய் குழந்தைகளும் ஹாலிலேயே அலைந்துக் கொண்டிருக்க அந்நேரம் அபி வருவதைக் கண்டவன்

3 comments

  • [quote name=&quot;Sabariraj&quot;]கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.[/quote]<br />குட்டீஸ்?? அவைகள் பேய்கள்
  • கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.