(Reading time: 21 - 42 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

போல் தலையாட்ட

  

”சரி சொல்றேன் ஆமா உங்களுக்குன்னு ரூம் இல்லையா” என கேட்க அவைகள் உடனே மாயமாய் மறைந்துப் போனது அதில் அவனோ கலவரமானான்

  

”அட பேய்ங்களா நீங்க மறைஞ்சா நான் எப்படி வர்றது, எங்க போய் தொலைஞ்சீங்க” என கேட்க உடனே சோபியா வந்தாள் சட்டென

  

”ஏம்மா சோபியா என்ன இதெல்லாம், நீங்க இப்படி மறைஞ்சிப் போனா நான் எப்படி உங்களை தேடறது

...
This story is now available on Chillzee KiMo.
...

த் பார்த்தான், அந்த பேய் குழந்தைகள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தன, அதைக்கண்டு சிரித்தவன் அவைகளுக்கு போர்வைகளை எடுத்துப் போர்த்திவிட்டு குட்நைட் என சொல்லிவிட்டு அந்த அறையின் விளக்கை அணைத்துவிட்டு

3 comments

  • [quote name=&quot;Sabariraj&quot;]கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.[/quote]<br />குட்டீஸ்?? அவைகள் பேய்கள்
  • கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.