(Reading time: 21 - 42 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

வேணாம்“

  

”நான் சொல்லிட்டேன்டா, அவள் கேட்கலை நீயே வந்து அவள்கிட்ட பேசிக்க“

  

”என்னடா நீ இவ்ளோ பிரச்சனையில அவளை வேற கூட்டிட்டு வந்துட்டியே“

  

”இல்லைடா உன் அப்பா எல்லா விசயத்தையும் சொன்னாரு என்னால நம்ப முடியலை, உண்மையாவே அந்த பேய் குழந்தைங்க உன் பேச்சை கேட்டு நடக்குதா“

  

”ஆமாம்“

  

”இதையேதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

வாயே திறக்கலை நீயே வா சீக்கிரம்” என சொல்லிவிட்டு போன் கட் ஆகவும் அவசரகதியில் குளிக்க கூட நேரம் ஒதுக்காமல் அறையை விட்டு வெளியேறியவன் நேராக அபியின் அறைக்குச் செல்ல அங்கு அவள் உறங்கிக் கொண்டிருக்க

3 comments

  • [quote name=&quot;Sabariraj&quot;]கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.[/quote]<br />குட்டீஸ்?? அவைகள் பேய்கள்
  • கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.