Page 2 of 11
ஒருவரும் தெரியவில்லை.
என்னவோ ஒன்று உந்த, மெல்ல அந்தப் பக்கமாக திரும்பி நடந்தாள்!
நந்தினியின் கண்ணில் முதலில் பட்டது சாந்தி. அவளருகில் இன்னும் சிலரும் நின்றிருந்தனர்.
அவர்களிள் ஒருத்தியாக கண்களில் நீர் கோர்த்திருக்க ஒரு பெண்ணும் நின்றிருந்தாள். பலமுறை அவளை சாந்தியுடன் பார்த்திருக்கிறாள் நந்தினி.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
..”
நந்தினி மேலும் சில அடிகள் எடுத்து வைத்து அந்தச் சிறு கூட்டத்தை நெருங்கினாள். போலீஸ் உடையில் இருந்த பெண் போலீஸ், அந்த வசீகரக் குரல்காரனிடம் எதையோ விளக்கிக் கொண்டிருந்தாள்.